Sunday, May 10, 2009

ஜெயலலிதாவின் நேற்று இன்று நாளை?

நேற்று:
1)இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் யாரும் வாடகைக்கு வீடு கொடுக்கக் கூடாது, அவர்களால்தான் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகிறது

2)போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள். இலங்கை வெளிநாடு நாம் அதில் தலையிட முடியாது
இன்று: ஈழம் அமைக்க இராணுவம் அனுப்ப வேண்டும்
நாளை : இலங்கையா அது எங்கு இருக்கு?